TNPSC Thervupettagam

இந்தியாவின் உள்கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதியுதவி குறித்த அறிக்கை

November 23 , 2022 603 days 288 0
  • உலக வங்கியானது "இந்தியாவின் உள்கட்டமைப்புத் தேவைகளுக்கு நிதியளித்தல்: வணிக ரீதியான நிதியளிப்புக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை நடவடிக்கைக்கான வாய்ப்புகள்" என்ற அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுமார் 840 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2036 ஆம் ஆண்டிற்குள் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவின் நகரப் பகுதிகளில் வசிப்பார்கள் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.
  • இது மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்