TNPSC Thervupettagam

இந்தியாவின் காற்றுத் தரக் கண்காணிப்பு உணர்விகள்

August 27 , 2019 1790 days 557 0
  • காற்று தர கண்காணிப்பு உபகரணங்களுக்குச் சான்றளிக்குமாறு அறிவியல் சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் - தேசிய இயற்பியல் ஆய்வகத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 102 நகரங்களில் நுண் துகள்களின் மாசுபாட்டை 20% - 30% அளவாகக் குறைப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் தேசியத் தூய்மைக் காற்றுப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது நைட்ரஸ் ஆக்ஸைடுகள், ஓசோன் மற்றும் நுண் துகள்களின் அளவைக் கண்காணிக்கக் கூடிய குறைந்த விலையிலான காற்றுத்தர கண்காணிப்புக் கருவிகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
  • தில்லியானது அதிக எண்ணிக்கையிலான காற்றுத்தர உணர்விகளைக் (ஏறத்தாழ 35) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்