TNPSC Thervupettagam

இந்தியாவின் பணக்காரப் பெண்மணி

July 30 , 2022 724 days 375 0
  • HCL டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
  • நைக்கா என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஃபால்குனி நாயர் இந்தப் பட்டியலில் 2வது பணக்காரப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்
  • பயோகான் என்ற நிறுவனத்தின் கிரண் மசூம்தார் தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி, நாட்டின் மூன்றாவது பணக்காரப் பெண்மணியாக இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்