இந்தியாவின் பணக்காரப் பெண்மணி
July 30 , 2022
724 days
375
- HCL டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
- நைக்கா என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஃபால்குனி நாயர் இந்தப் பட்டியலில் 2வது பணக்காரப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்
- பயோகான் என்ற நிறுவனத்தின் கிரண் மசூம்தார் தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி, நாட்டின் மூன்றாவது பணக்காரப் பெண்மணியாக இடம் பெற்றுள்ளார்.
Post Views:
375