TNPSC Thervupettagam

இந்தியாவின் முதன்மை புள்ளியியலாளர்

October 11 , 2018 2140 days 641 0
  • பிரவீன் ஸ்ரீவஸ்தவாவை இந்தியாவின் தலைமைப் புள்ளியியலாளராக (Chief Statistician of India -CSI) அரசு நியமித்துள்ளது.
  • ஸ்ரீ வஸ்தவா இந்தியாவின் மூன்றாவது தலைமைப் புள்ளியிலாளராவார்.
  • இவர் ரங்கராஜன் குழு என பிரபலமாக அறியப்பட்ட இந்திய புள்ளியியல் ஆணையத்தின் செயலாளராக இருந்தார்.
  • ரங்கராஜன் குழுவே நவீன புள்ளிவிவர முறையின் அடித்தளத்தை அமைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்