TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது தண்ணீர் உபரி நகரம்

August 14 , 2021 1108 days 512 0
  • இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூர் நகரமானது தற்போது ‘சுவச் சர்வேக்சன் 2021’ என்ற ஆய்வின் கீழ் தண்ணீர் உபரி நகரம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்தூர் நகரமானது மத்திய அரசிடமிருந்து இதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • ஆறுகள் மற்றும் வடிகால்களில் தூய்மை நிலையைப் பேணி காக்கும் நகரங்களுக்கு இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • சுவச் சர்வேக்சன் திட்டமானது சுவச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்