TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் இயங்கும் இரயில் – கொல்கத்தா

August 17 , 2019 1801 days 687 0
  • கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் இயங்கும் இரயில் திட்டம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.
  • இந்த இரயில் பாதையானது ஹூப்ளி நதிக்கு அடியில் அமைந்திருக்கின்றது.
  • 16 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கொல்கத்தா மெட்ரோ திட்டமானது சால்ட் செக்டர் 5 என்ற பகுதியை ஹவ்ரா மைதான் என்ற பகுதியுடன் இணைக்க விருக்கின்றது.
  • Image result for India's first underwater train – Kolkata

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்