துயரத்தில் உள்ளவர்களுடன் உடனடி உரையாடலை மேற்கொள்ளும் வகையிலான இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளானது ஜம்மு & காஷ்மீரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, சுகாதார நல ஆலோசகர்கள், மருத்துவம் சார்ந்த உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர் சேவையினை 24 மணி நேரமும் பெறுவதை உறுதி செய்யும்.
இந்த ஆண்டில், காஷ்மீரில் தான் Tele-MANAS மையத்திற்கு அதிக எண்ணிக்கையிலான துயரம் தொடர்பான உரையாடலுக்கான அழைப்புகள் பதிவாகியுள்ளது.