TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை

July 14 , 2022 738 days 362 0
  • கர்நாடகா மாநில அரசானது, தனக்கென பிரத்தியேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக மாற உள்ளது.
  • இந்தப் புதிய கொள்கையானது, மாநிலத்தில் உள்ள ஆரம்ப நிலை அளவிலான புத்தாக்கங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து நிலைகளிலும் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிக்கும்.
  • தனிநபர்களும் கூட இதன் மூலம் ஊக்குவிக்கப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்