TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஈரநில நகரம்

October 20 , 2023 273 days 651 0
  • இராஜஸ்தான் மாநில அரசானது, உதய்பூர் நகரை நாட்டின் முதல் ஈரநில நகரமாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • உலகளவில் சில நகரங்கள் மட்டுமே இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
  • இந்த நகரம் ஆனது, பிச்சோலா, ஃபதே சாகர், ரங் சாகர், ஸ்வரூப் சாகர் மற்றும் தூத் தாலை ஆகிய ஐந்து பெரிய ஏரிகளால் சூழப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் தேசிய ஏரிகள் வளங்காப்புத் திட்டத்தின் (NLCP) புனரமைப்புத் திட்டத்தில் உதய்பூர் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
  • தற்போது, உலகம் முழுவதும் உள்ள 17 நாடுகளில் 42 ஈரநில நகரங்கள் உள்ளன.
  • சீனா அதிக பட்சமாக அத்தகைய 13 ஈர நில நகரங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்