TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஏவுகல சோதனை மையம்

December 1 , 2022 598 days 481 0
  • தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ஏவுகல சோதனை மையமானது திறக்கப் பட உள்ளது.
  • இது ஏவுகலங்களின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் சோதனைக்கு உதவும்.
  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது, உயர் தொழில்நுட்பம், குறைந்த விலை, நம்பகமான ஏவுதல் திறன் கொண்ட வாகனங்களை உருவாக்க முனைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்