TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சமூகத் தாக்கப் பத்திரங்கள்

January 3 , 2021 1296 days 619 0
  • புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமானது இந்தியாவின் முதல் சமூகத் தாக்கப் பத்திரத்தை உருவாக்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • பத்திரத்துடன் தொடர்புடைய ஒரு பொது நலத் திட்டத்தின் செலவை மாநகராட்சி நிர்வாகமானது ஏற்கும்.
  • ஒரு சமூகத் தாக்கப் பத்திரமானது அடிப்படையில் சிறந்த சமூக விளைவுகளுக்குப் பணம் செலுத்துகிற வகையில் அமைந்த பொதுத் துறை அதிகாரத்துடன் போடப் பட்டுள்ள ஒரு ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்