TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சிறுகலத் துறைமுகம்

March 2 , 2023 506 days 372 0
  • இந்தியாவின் முதல் சிறுகலன் துறைமுகமானது (மரினா) கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூரில் நிறுவப்பட உள்ளது.
  • அந்த மாநிலத்தில் கடற்கரையோரச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • மரினா என்பது சிறியப் படகுகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மகிழ்வுறு சுற்றுலா இடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்