TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் செயற்கை ஒளியூட்டல் அற்ற பகுதி

December 9 , 2022 590 days 324 0
  • லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள ஹன்லே கிராமத்தில் இந்தியாவில் முதல் முறையாக செயற்கை ஒளியூட்டல் அற்ற பகுதியினை அமைக்கப்பட உள்ளது.
  • ஹான்லியில் சுமார் பதினெட்டு இடங்களில், விண்மீன்களின் ஆய்விற்காக அந்த சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் நிறுவப்பட உள்ளது.
  • உலகின் இரண்டாவது மிக உயர்ந்த ஒளியியல் தொலைநோக்கியானது ஹான்லியில் அமைந்துள்ளது.
  • இது இந்திய வானியற்பியல் நிறுவனத்தினால் 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்