நாட்டின் முதல் சோளத் திருவிழா மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நடைபெறுகிறது.
இத்திருவிழாவானது ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
இந்தியாவின் மிக அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யும் மாவட்டமான சிந்த்வாரா மாவட்டத்துடன் அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றாகவும் மத்தியப் பிரதேசம் உள்ளது.