TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தனியார் உயிர்க்கோளக் காப்பகம்

June 12 , 2024 36 days 245 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இராஜாஜி தேசியப் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள இராஜாஜி இரகாதி உயிர்க்கோளக் காப்பகம் (RRB) எனப்படும் இந்தியாவின் முதல் தனியார் உயிர்க்கோளக் காப்பகம் ஆனது இரண்டு நபர்களால் உருவாக்கப்பட்டது.
  • 1983 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய வனவிலங்குச் சரணாலயங்களான இராஜாஜி, மோட்டிச்சூர் மற்றும் சில்லா ஆகியவை இணைக்கப் பட்டு இராஜாஜி தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது.
  • மகாராஷ்டிராவின் புனேவுக்கு அருகிலுள்ள சஹ்யாத்ரி புலிகள் வளங்காப்பகத்தின் இடையக மண்டலத்தில் கொய்னா நதிக்கு மேலே - மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில் இரண்டாவது உயிர்க்கோளத்தினை உருவாக்கவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்