TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகம்

November 17 , 2018 2071 days 739 0
  • திருச்சி மாநகராட்சியானது விரைவில் இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகமான ‘லிட்டில் ஃப்ரீ லைப்ரரியை’ புத்தூர் அலுவலர்கள் குடியிருப்பில் துவங்க இருக்கின்றது.
  • இது வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் உள்ளூர் மக்களிடையே புத்தகங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும்.
  • திருச்சி மாநகராட்சியானது ஏற்கனவே ‘மகிழ்ச்சியின் சுவர்‘ என்ற திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் போன்ற முன்னெடுப்புகளை செயல்படுத்தி இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்