அருணாச்சலப் பிரதேசத்தில் உயர்மட்டத்தில் அமைந்துள்ள புல்லா என்ற கிராமத்தில் அமைந்த டாரின் மீன் பண்ணையானது ஒருங்கிணைந்த நீரியல் பூங்காவாக மேம்படுத்தப்பட உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் முதலாவது மீன் அருங்காட்சியகமானது, அருணாச்சலப் பிரதேசத்தில் விரைவில் கட்டமைக்கப்பட உள்ளது.
இந்த அருங்காட்சியகம் ஆனது இந்த ஒருங்கிணைந்த நீரியல் பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கும்.