TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மின்னணு வங்கி உறுதிப் பத்திரத் திட்டம்

September 16 , 2022 673 days 345 0
  • HDFC வங்கியானது, மின்னணு வங்கி உறுதிப் பத்திரத்தினை (e-BG) வழங்கிய இந்தியாவின் முதல் வங்கி ஆக மாறியது.
  • மின்னணு வங்கி உறுதிப் பத்திரத் திட்டமானது தேசிய மின் ஆளுமைச் சேவைகள் நிறுவனத்துடன் (NeSL) இணைந்து தொடங்கப்பட்டது.
  • இது காகிதம் சார்ந்த நேர விரயமாகும் செயல்முறையின் தேவையை நீக்குகிறது.
  • வங்கியில் இருந்து நேரடியாகப் பெற்று, பயனாளிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப் பட்டு, முத்திரையிடல் மற்றும் மறு சரிபார்ப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த செயல் முறைக்கு பெரும்பாலும் 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே ஆகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்