TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ‘பாய்வு வேதியியல் தொழில்நுட்ப மையம்’

May 9 , 2022 805 days 392 0
  • இந்தியாவின் முதல் ‘பாய்வு வேதியியல் தொழில்நுட்ப மையமானது’ ஐதராபாத்தில் திறக்கப் பட்டது.
  • "பாய்வு வேதியியல்" ஆனது "தொடர் ஓட்ட வேதியியல்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது ஒரு குழல் அல்லது குழாயில் வேதி வினைகளை நிகழ்த்தும் செயல்முறையாகும்.
  • இதில், ஒரு வேதி வினையானது தொகுதிப் பாய்வினை விட தொடர்ச்சியாக பாயும் ஓட்டத்தில் நிகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்