TNPSC Thervupettagam

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் வெடிமருந்து

September 6 , 2022 685 days 459 0
  • போர்க்கப்பல்களில் பொருத்தப்பட்ட AK-630 ரக துப்பாக்கிகளுக்கான இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளின் முதல் தொகுதியை இந்தியக் கடற்படை பெற்றுள்ளது.
  • இது வெறும் 12 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளதோடு இதன் அனைத்துக் கூறுகளும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.
  • கடற்படைச் சேவைகள் அமைப்பானது, முழுமையாக துப்பாக்கி வெடிமருந்துகளை வழங்கச் செய்வதற்கான வாய்ப்பினை முதன்முறையாக  ஓர் இந்தியத் தனியார் தொழிற்சாலைக்கு வழங்குவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
  • இது சூரியசக்தித் தொழில்துறை இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாராஷ்டிராவின் நாக்பூரிலுள்ள இந்தியப் பொருளாதார வெடி பொருள் லிமிடெட் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்