TNPSC Thervupettagam

இந்தியாவில் அந்நிய தொகுப்பு முதலீடுகள்

April 26 , 2021 1183 days 605 0
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியாவானது அந்நிய தொகுப்பு முதலீடுகளை அதிகம் பெறும் நாடாக உருவெடுத்துள்ளது.
  • 2020-21 ஆம் நிதி ஆண்டில் பெற்ற நிகர அந்நிய தொகுப்பு முதலீடானது  ரூ.2.74 லட்சம் கோடியாகும்.
  • அந்நிய தொகுப்பு முதலீடு (Foreign Portfolio Investment – FPI) என்பது மற்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் நம் நாட்டில் பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் சொத்துகளை வாங்குவதாகும்.
  • அந்நிய தொகுப்பு முதலீடு என்பது ஒரு நாட்டில் அமைந்துள்ள ஒரு தனிநபர் (அ) ஒரு நிறுவனமானது மற்றொரு நாட்டில் உள்ள ஒரு வணிகத்தில் முதலீடு செய்வதாகும்.
  • தொகுப்பு முதலீடானது ஒரு குறுகிய கால நடவடிக்கையாகும் ஆனால் நேரடி முதலீடானது ஒரு நீண்ட கால நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்