TNPSC Thervupettagam

இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் குறித்த ஐநா அறிக்கை

July 30 , 2020 1488 days 600 0
  • சமீபத்திய ஐக்கிய நாடுகள் அறிக்கையானது கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
  • இந்த அறிக்கையானது, ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான பகுப்பாய்வு உதவி மற்றும் அதன் மீதான தடைகள் குறித்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தியத் துணைக் கண்டத்தில் அல்-குவைதா ஆனது தலிபானின் கீழ் செயல்படுகின்றது.
  • இதனை எதிர்கொள்வதற்காக கேரளாவில் பீஜியன் (புறா) நடவடிக்கையானது தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்