TNPSC Thervupettagam

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம்

October 16 , 2022 642 days 312 0
  • இந்தியக் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 'துரோணி' என்ற பெயரிலான குவாட்காப்டர் நுகர்வோர் ஒளிப்படக் கருவி ஆளில்லா விமானத்தை அறிமுகப் படுத்தி உள்ளார்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒளிப்படக் கருவி பொருந்திய ஆளில்லா விமானம் ஆனது மேம்பட்ட அம்சங்களுடன் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டதாகும்.
  • இது விவசாயத்திற்குப் பூச்சிக் கொல்லி தெளித்தல், சூரிய சக்தி ஒளித் தகடுகளைச் சுத்தம் செய்தல், தொழிற்சாலைகளில் உள்ள குழாய் ஆய்வுகள், வரைபடமிடல், கணக்கெடுப்பு, பொது அறிவிப்புகள் மற்றும் விநியோகச் சேவைகளுக்கு இந்த ஆளில்லா விமானம் தனது சேவைகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்