TNPSC Thervupettagam

இந்தியாவில் நீர்ப்பள்ள அரிப்பு 2025

March 14 , 2025 27 days 68 0
  • இந்தியாவின் நிலத் தரமிழப்பு நடுநிலையாக்கல் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு நீர்ப் பள்ளத்தாக்கு அரிப்பு ஆனது ஒரு கடுமையான தடையாக உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் ஐக்கிய நாடுகள் சபையின் நிலத் தரமிழப்புச் செயல்பாட்டு நிரலைப் பூர்த்தி செய்வதற்கு 77 மாவட்டங்களில் நிலவும் நீர்ப் பள்ள அரிப்பினைத் தடுப்பதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • 70 சதவீத அரிப்பானது, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பதிவாகியுள்ளது.
  • UNCCD கூற்றுப் படி, உலகின் மொத்தப் பரப்பளவில் சுமார் 20 முதல் 40 சதவீதம் ஆனது நிலத் தரமிழப்பினால் பாதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்