TNPSC Thervupettagam

இந்தியாவில் புலிகள் இறப்பு

June 28 , 2020 1485 days 540 0
  • இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் (2012-19) 750 புலிகள் இறந்துள்ளதாக தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. 
  • மத்தியப் பிரதேச மாநிலமானது அதிக எண்ணிக்கையிலான (173) புலிகள் இறப்பைப் பதிவு செய்துள்ளது. 
  • மகாராஷ்டிரா மாநிலமானது இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான (125) புலிகள் இறப்பைப் பதிவு செய்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்