TNPSC Thervupettagam

இந்தியாவில் மிகப்பெரிய பன்றித் தொழுவத் திட்டம்

September 15 , 2020 1442 days 683 0
  • மேகாலயா மாநில அரசானது ரூ.209 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய பன்றித் தொழுவத் திட்டத்தைதொடங்கியுள்ளது.
  • இது மேகாலயா கால்நடைத் தொழிற்துறைகள் மேம்பாட்டுச் சமூகத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது. இது தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் நிதியளிக்கப் படுகின்றது.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அடுத்த 3 ஆண்டுகளில் பன்றி இறைச்சி உற்பத்தியில் தற்சார்பு உடையதாகவும் பன்றி இறைச்சியின் வருடாந்திர இறக்குமதியைக் குறைப்பதாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்