இந்தியாவில் முதல் முறையாக இரயில்வே நடை மேடையில் அமைக்கப்பட்டுள்ள ‘திருநர் டீக்கடை’
March 19 , 2023
489 days
251
- அனைத்து அசாம் திருநர் சங்கம் திருநர் டீக்கடை அமைப்பதற்காக இந்திய ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
- குவஹாத்தி இரயில் நிலையத்தின் நடைமேடையில் இந்த முதல் டீக்கடை அமைக்கப் பட்டுள்ளது.
- இக்கடையானது இந்தச் சமூகத்திற்கு அதிகாரம் அளித்து அவர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தினை ஈட்டித் தரும்.
Post Views:
251