சௌபாக்யா திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியதை அடுத்து தெலுங்கானா மாநிலமானது நாட்டின் முழு மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
சௌபாக்யா திட்டம்
பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா (Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana ) என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது மத்திய அரசால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப் பட்டது.