TNPSC Thervupettagam
September 12 , 2020 1415 days 710 0
  • சர் டேவிட் எட்டன்பரோஹ் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற இந்திரா காந்தி அமைதிப் பரிசானது வழங்கப்பட்டது.
  • இவர் ஒரு ஆங்கில ஒளிப்பரப்பாளர் மற்றும் வரலாற்று அறிஞர் ஆவார்.
  • இவர் பிபிசி இயற்கை வரலாற்று அலகை எழுதி, அதனைத் தொகுத்து வழங்கியதற்காகப் பிரபலமாக அறியப்படுகின்றார்.
  • இவர் பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பணியாற்றியுள்ளார்.
  • இந்தப் பரிசானது அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வழங்கப் படுகின்றது.
  • இது 1986 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையினால் வழங்கப்படுகின்றது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்