உத்தரகாண்ட் மாநிலத்தின் சிப்கோ இயக்கத்துடன் தொடர்புடைய காந்தியவாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாந்தி பிரசாத் பட் என்பவர், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா காந்தி விருது வழங்கப் பட்டுள்ளார்.
இது 1985 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக, இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க விருது ஆகும்.