TNPSC Thervupettagam

இந்திராவதி நடவடிக்கை

March 26 , 2024 115 days 263 0
  • இந்திய அரசானது, ஹைத்தி நாட்டில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக 'இந்திராவதி நடடிக்கையினை' தொடங்கியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் படுகொலை செய்யப் பட்டதிலிருந்து கரீபியன் நாடான ஹைத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெருமளவிலான கும்பல் வன்முறையினை எதிர்கொண்டு வருகிறது.
  • அவரின் படுகொலைக்குப் பிறகு, நாட்டின் அதிகாரப்பூர்வ தலைவர், பிரதமர் ஏரியல் ஹென்றி, பல நாடுகளின் ஆதரவுடன், ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • பிரதமரை இராஜினாமா செய்ய வற்புறுத்தும் முயற்சியில் பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் ஹைத்தியில் உள்ள முக்கிய இடங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொண்டன.
  • ஹைத்தியில் 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்