TNPSC Thervupettagam

இனப் படுகொலையைத் தடுத்தல் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் மற்றும் அனுசரிப்பு மீதான சர்வதேச தினம் - டிசம்பர் 09

December 10 , 2019 1755 days 424 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தை நிறுவியுள்ளது.
  • டிசம்பர் 9 ஆம் தேதியானது 1948 ஆம் ஆண்டின் இனப் படுகொலைக்  குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் மீதான ஒப்பந்தத்தை (“இனப் படுகொலை ஒப்பந்தம்”) ஏற்றுக் கொண்ட ஆண்டின் நினைவு தினமாகும்.
  • இந்த ஆண்டானது இந்த ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது
  • இத்தினமானது இனப் படுகொலை ஒப்பந்தத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இனப் படுகொலையின் குற்றத்தை எதிர்ப்பதிலும் தடுப்பதிலும் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்