TNPSC Thervupettagam

இனப்படுகொலை தினம்

March 12 , 2018 2322 days 731 0
  • 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் படைகளால் கொல்லப்பட்ட 3 மில்லியன் மக்களை நினைவு கோர இனப்படுகொலை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • மார்ச் 25 அன்று ஒரு நிமிடம் விளக்குகளை அணைத்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • வங்கதேசம் இத்தினத்தை (மார்ச் 25ஐ) இனப்படுகொலை தினமாக 2017ம் ஆண்டு முதல் கடைபிடிக்க ஆரம்பித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்