TNPSC Thervupettagam

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச நாள் – மார்ச் 21

March 22 , 2021 1257 days 356 0
  • 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையானது சர்வதேச அமைப்புகளுக்கு, அனைத்து வகையான இனப் பாகுபாட்டினையும் ஒழிப்பதற்கான ஒரு முயற்சியினை இரட்டிப்பாக்கக் கோரி அழைப்பு விடுத்தது.
  • அந்நாளில் 1960 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சாப்பெவிலே என்ற இடத்தில் இனப்பாகுபாடு சட்டங்களை எதிர்த்துப் போராடிய அமைதியான மக்கள் கூட்டத்தின் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “இனப்பாகுபாட்டிற்கு எதிராக நிற்கும் இளைஞர்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்