TNPSC Thervupettagam
February 10 , 2022 895 days 472 0
  • பத்மஸ்ரீ விருது பெற்றவரும் சமூக சேவையாளருமான இப்ராஹிம் சுதார் காலமானார்.
  • இவர் "கன்னட கபீர்" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
  • சமூகம் மற்றும் மத நல்லிணக்கத்தைப் பரப்புவதற்கான அவரது பணிக்காக சுதர் பிரபலமாக அறியப்பட்டார்.
  • இவருக்கு 2018 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்