TNPSC Thervupettagam
July 30 , 2019 1817 days 726 0
  • உத்தரகண்டில் உள்ள முசோரியில் இமயமலை மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
  • இது இமயமலையில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாநாட்டின் முக்கியமான குறிக்கோள் இமயமலை சூழலமைப்பைப் பாதுகாத்தல், பல்லுயிர்ப் பெருக்கம், கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்