TNPSC Thervupettagam

இமயமலைப் பகுதிக்கான பிராந்திய ஆணையம் - உருவாக்கம்

November 19 , 2018 2071 days 545 0
  • இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு சமீபத்தில் நிதி ஆயோக்கானது இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்த ஆணையமானது நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் வி.கே. சரஸ்வத் தலைமையில் செயல்படவிருக்கிறது.
  • இந்த ஆணையமானது ஐந்து பணிக் குழுக்களின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்பட்ட பணிகளை ஆராயும் மற்றும் அந்தப் பணிகளை செயல்படுத்தும்.
  • மேலும் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களை உள்ளடக்கிய இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆணையமாக இந்த ஆணையம் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்