TNPSC Thervupettagam

இமாச்சலப் பிரதேச தினம் - ஏப்ரல் 15

April 17 , 2022 862 days 339 0
  • இந்நாளில் தான் இமாச்சலப் பிரதேசம் ஒரு முழு அளவிலான மாநிலமாக மாறியது.
  • மண்டி, சம்பா, மஹாசு மற்றும் சிர்மூர் ஆகிய நான்கு மாவட்டங்கள், 24க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசம் ஓர் ஒன்றியப் பிரதேசமாக உருவானது.
  • பல தசாப்தங்களுக்குப் பிறகு,1971 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசம் சிம்லாவை அதன் தலைநகராகக் கொண்டு இந்தியாவின் 18வது மாநிலமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்