இமாச்சலப் பிரதேசம் – முதல் உயிரிப் பல்லுயிர்ப்பெருக்க பூங்கா
February 24 , 2022
879 days
453
- அழிந்து வரும் இமாலய மூலிகைகளைப் பாதுகாப்பதன் நோக்கில் இந்த மாநிலம் பங்களிப்பினை வழங்குவதற்காக தொடங்கப் படுகிறது.
- இந்தப் பூங்காவானது மண்டி எனுமிடத்திலுள்ள புலாஹ் பள்ளத் தாக்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
- இந்தப் பூங்காவானது இமாலய ஆய்வுகளுக்கான தேசிய ஆணையத்தின் கீழ் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வனத்துறையினால் நிறுவப்படும்.
Post Views:
453