இமயமலையைச் சேர்ந்த பாலூட்டியான “இமாலய செரோ” ஆனது (மலை ஆடு) முதன்முறையாக அசாமில் காணப்பட்டுள்ளது.
இமாலய செரோ ஆனது ஆடு, கழுதை, பசு மற்றும் பன்றி ஆகியவற்றின் கலப்பு இனத்தை ஒத்திருக்கின்றது.
இமயமலை மலை ஆடு ஆனது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களின் சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப் படக்கூடிய இனமாக” பட்டியலிடப்பட்டுள்ளது.
இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் அட்டவணை I என்பதில் பட்டியலிடப் பட்டுள்ளது.