TNPSC Thervupettagam

இரசாயனப் (வேதியியல்) பொருட்களால் ஏற்பட்ட போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவு தினம் - நவம்பர் 30

November 30 , 2019 1765 days 498 0
  • இந்த தினமானது இரசாயன யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, இரசாயன ஆயுதங்களின் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் (Organisation for the Prohibition of Chemical Weapons - OPCW) உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப் படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • ஐ.நா அமைப்பினால் அனுசரிக்கப் படும் இந்த தினமானது 2005 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்