TNPSC Thervupettagam

இரண்டாம் உலகப் போரின்போது உயிரிழந்தவர்களின் நினைவு மற்றும் சமரசத்திற்கான நேரம்

May 9 , 2019 1970 days 487 0
  • 2004 ஆம் ஆண்டில் ஐ.நா. ஆனது மே 08 மற்றும் மே 09 ஆம் தேதிகளை இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவு மற்றும் சமரசத்திற்கான தினமாக அறிவித்துள்ளது.
  • இத்தினத்தில் ஐ.நா ஆனது இரண்டாம் உலகப் போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனைத்து உறுப்பினர் நாடுகளும் மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.
  • இந்தத் தினத்தின் கடைபிடிப்பானது பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.
    • எதிர்காலத் தலைமுறையினர்களைப் போரிலிருந்துப் பாதுகாத்தல்
    • ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இணங்க அமைதியான வழிகளில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ளுதல்
    • அனைத்து நேரங்களிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்