இராஜேஷ் தல்வார் எழுதிய புத்தகம்
April 21 , 2022
824 days
404
- இராஜேஷ் தல்வார் எழுதிய “The Boy who wrote a Constitution : A play for children on Human Rights” என்ற புத்தகமானது வெளியிடப்பட்டுள்ளது.
- இது பீம்ராவ் இராம்ஜி அம்பேத்கர் அவர்களின் குழந்தைப்பருவ நினைவுகளை (அ) உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புத்தகமாகும்.
- இது டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளன்று வெளியிடப் பட்டு உள்ளது.
- தல்வார் எழுதிய மற்றப் புத்தகங்கள், “The vanishing of Subash Bose, Gandhi, Ambedkar and four legged scorpion” மற்றும் “Aurangzeb” ஆகியனவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-715.jpg)
Post Views:
404