ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்று வேறு ஒரு பதவியினைப் பெற உள்ள லெப்டினன்ட் ஜெனரல் (துணைத் தளபதி) சிபி மொஹந்தி என்பவருக்கு அடுத்தபடியாக ஜெனரல் பாண்டே என்பவர் பொறுப்பேற்க உள்ளார்.
ஜெனரல் பாண்டே 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொறியியல் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.
இவர் ஒழுக்கம், நிகழ்ச்சிகள் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களைக் கையாள்கிற இராணுவத் தலைமையகத்தில் தலைமை இயக்குனராகப் பணியாற்றினார்.