TNPSC Thervupettagam
January 7 , 2022 929 days 437 0
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இராபர்ட் இர்வின் என்பவருக்கு லண்டனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான பீப்பிள்ஸ் சாய்ஸ் என்ற விருதானது (2020) வழங்கப் பட்டுள்ளது.
  • வடக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினை ஆளில்லா விமானம் மூலம் அவர் எடுத்த  புகைப்படத்திற்காக வேண்டி அவருக்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • 17 வயதான இவர் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு ஆர்வலர் ஸ்டீவ் இர்வினுடைய (மறைந்த) மகன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்