TNPSC Thervupettagam

இறந்த கொடையாளரிடமிருந்து கருப்பை மாற்றத்தின் முதல் குழந்தை

December 7 , 2018 2052 days 553 0
  • பிரேசில் நாட்டின் மருத்துவர்கள் உலகில் முதல் முறையாக, இறந்த கொடையாளரிடமிருந்து கருப்பையைப் பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
  • 45 வயதுடைய மூளைச்சாவு அடைந்த பெண்ணிடமிருந்து கருப்பை மாற்று சிகிச்சை நடைபெற்றதையடுத்து 2017-ல் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.
  • இந்த கருப்பை மாற்று சிகிச்சையானது 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரேசில் நாட்டின் சா போலோவில் 10 மணி நேரம் நடைபெற்றது. குழந்தையானது 2017ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்