TNPSC Thervupettagam

இறையாண்மைப் பசுமைப் பத்திரங்களின் முதல் தவணை

February 14 , 2023 521 days 287 0
  • ரூ.80 மதிப்பிலான இந்தியாவின் அறிமுக இறையாண்மை பசுமைப் பத்திரங்களின் முதல் தவணை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
  • பருவநிலை தொடர்பான இத்தகையத் திட்டங்களை செயல்படுத்தச் செய்வதற்கான வளங்களை கொண்டு வரும் இந்தப் பத்திரங்கள் இறையாண்மைப் பசுமைப் பத்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
  • இவை அரசுப் பத்திரங்களைப் போன்றதாகும்.
  • இறையாண்மைப் பசுமைப் பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இதில் இரண்டு வெவ்வேறு வகையான பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஒரு பத்திரமானது 2028 ஆம் ஆண்டிலும், மற்றொன்று 2033 ஆம் ஆண்டிலும் நிறைவு அடைய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்