TNPSC Thervupettagam
November 6 , 2019 1727 days 669 0
  • மாதுரி விஜய் என்பவர் “தி ஃபார் ஃபீல்டு” என்ற தனது முதலாவது நாவலுக்காக 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான JCB பரிசை வென்றுள்ளார்.
  • இலக்கியத்திற்கான JCB பரிசானது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இந்திய இலக்கிய விருதாகும்.
  • இந்த விருதை நிர்வகிக்க JCB இலக்கிய அமைப்பு நிறுவப் பட்டுள்ளது.
  • இதற்கு இங்கிலாந்தின் கட்டுமான உற்பத்தி குழுவான JCB என்ற அமைப்பால் நிதியளிக்கப் படுகின்றது.
  • ஆங்கிலத் துறையில் பணியாற்றும் ஒரு இந்திய எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு தலைசிறந்த புனைக் கதைக்கு அல்லது ஒரு இந்திய எழுத்தாளரால் மொழி பெயர்க்கப்பட்ட புனைக் கதைக்கு இந்தப் பரிசு வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்