இலக்கியத்திற்கான JCB பரிசு 2021
November 19 , 2021
978 days
466
- நூலாசிரியர் M.முகுந்தன் என்பவருக்கு இந்தப் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
- இந்தப் பரிசானது ‘Delhi: A Soliloquy’ என்ற அவரது புத்தகத்திற்காக வழங்கப்பட்டது.
- முதலில் மலையாளத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகமானது பாத்திமா E.V. மற்றும் நந்தகுமார்.K ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
- இந்தப் புதினமானது வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
- இது மலையாள இளம் கதாநாயகர்களின் பார்வையில் டெல்லி பற்றிய கதை ஆகும்.
Post Views:
466