TNPSC Thervupettagam

இலக்கியத்திற்கான ஜேசிபி விருது

November 12 , 2020 1353 days 602 0
  • மலையாள எழுத்தாளரான S. ஹரீஸ் என்பவரால் எழுதப்பட்ட “மௌஸ்டாக்” என்ற புத்தகமானது இந்த விருதை வென்றுள்ளது.
  • இது 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு இந்திய இலக்கிய விருதாகும்.
  • இது ஆங்கிலேயக் கட்டமைப்பு உற்பத்திக் குழுவான ஜேசிபி என்ற நிறுவனத்தால்  நிதியளிக்கப் படுகின்றது.
  • இது “இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருது” என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 இலட்சம் நிதித் தொகையுடன் வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்